திங்கள், 9 மார்ச், 2009

ஈழ அரசியல் தமிழகத்தில்..

இலங்கையில் போரை நிறுத்த வலியுறுத்தி பா.ம.க. மகளிர் சங்கம் உண்ணாவிரதம்
ஈழ‌த் ‌த‌மிழ‌ர்களு‌க்காக ச‌ர்வ க‌ட்‌சிகளு‌ம் இணை‌ந்து குர‌ல் கொடு‌க்க வே‌ண்டு‌ம் : சர‌த்குமா‌ர்
இலங்கை தமிழர்களின் உரிமை குரலை ஆதரிக்கிறோம் : ஜெயலலிதா
ஈழத் தமிழர்கள் மீது மத்திய, மாநில அரசுகளுக்கு உண்மையான அக்கறை இல்லை : ஜெயல‌லிதா
இலங்கைத் தமிழர்களுக்காக அ.தி.மு.க பொதுச் செயலர் ஜெயலலிதா இரு‌க்கு‌ம் உண்ணாவிரதம், நாடு தழுவிய அளவில் ஒரு தாக்கத்தை ஏற்படுத்தும் - பா.ம.க நிறுவனர் ராமதாஸ்
போர் நிறுத்தம் தேவை: தா.பா‌ண்டிய‌ன்
இலங்கைத் தமிழர் படுகொலைக்கு கருணாநிதியே பொறுப்பு : வைகோ குற்றச்சாற்று
இலங்கைத் தமிழர்களுக்கு அதிமுக ரூ. 1 கோடி - ஜெ.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக