![](https://blogger.googleusercontent.com/img/b/R29vZ2xl/AVvXsEjBTK948PDND4P4xuuxUhnU5R5MVO6gYFCPandYBDYYlJaL5cLX8T6a0i-P3LM5K005ipYAcrkMe7SPiHZjHtIop3anjiVgixsh9ddIiFOLDfELFCnAzFHgOHANVqR6zcFpL0meKO0HlUA/s400/untitled.bmp)
விடுதலைப்புலிகள் உத்தியோகபூர்வ அறிவிப்பு
விடுதலைப் புலிகளின் தலைவர் பிரபாகரன் உயிருடன் இருக்கிறார் என பத்மநாதன் சனல் 4 தொலைக்காட்சிக்கு தெரிவித்துள்ளார். பிரித்தானியாவில் உள்ள பிரபல தொலைக்காட்சியான சனல் 4 க்கு அவர் வழங்கிய நேரலை செவ்வியின் போது பத்மநாதன் இவ்வாறு கூறியுள்ளார். கடந்த சில மணித்தியாலங்களாக, இலங்கை அரசும் அதனுடன் சேர்ந்து இயங்கும் கூலிப்படைகளும் தலைவர் இறந்ததாகவும் அவர் உடல் கொழும்புக்கு கொண்டுவரப்பட்டு பிரேதப்பரிசோதனை நடைபெறுவதாகவும் கதைகளை கட்டவிழ்த்து விட்டிருந்தனர்.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக